கண்களை கடலாக்கியது
காலையில் கண்ட காணொளி...
சொந்த சகோதரனின் உயிர்
கண்ணெதிரே தவணைமுறையில்
சாவதை பலகீனமான இதையத்தால்
காணக்கூட முடியவில்லை ..
உயிரற்ற உடலை அலுவல்
பணிக்காக ஆய்வகம் சென்றேன் ....
மனிதம் தொலைத்த ஆராய்ச்சியில்
மனமின்றி மருவிக்கொண்டிருந்தது மனம் ...
கையறுநிலையில் நடைமுறை
வாழ்க்கைநகர்வதை விரும்பாத
நான் போராடிகொண்டிருந்தேன் ...
சிந்தனை சிறகுவிரிக்கும் போதெல்லாம்
காலையில் கண்ட காணொளி
கண்ணெதிரே வந்து இதயத்தை சிகப்பாகவும்
கண்களை கடலாகவும் மாற்றி
சென்று கொண்டிருந்தது ....
என் இதயத்தின் தேடல் இங்கே
இருப்பது கண்டு அழுகையும் கண்ணீரும் அதிகமானது ...
கண்ணெதிரே கற்ப்பிழந்த...
கண்ணியரை கண்டோம் ...
.கண்ணீர் விட்டு அழ கூட
காசு கேட்டது அதிகாரவர்க்கம்...
தொப்புள்கொடி உறவு...
துடிதுடிக்கும் போது கூட ...
போர்முரசு கொட்டி வீதிசெற்றோம் ...
வாக்குபிச்சை கேட்க்க...
கூப்பிடும் தூரத்திலே
கோடி சொந்தமிருந்தும்
வீதியெல்லாம் மிதந்ததே
என்சாதி பிணங்கலடா ....
ராஜபட்சேவின் புண் முறுவலின்
ராஜிவின் இழப்பின்
சோகத்தை தணித்தார் சோனியா ....
சோனியாவின் முந்திபுடித்து ..
பெற்ற அதிகாரத்தை பிள்ளைகளுக்கு
பந்திவத்தது ஒரு
பெயர்சொல்ல விரும்பாத மந்தி ....
வருவார் வளம் தருவார்
என ஏங்கி தவித்த என்சாதி இன்று
முள்வேலிகளில்
முடக்கி கிடக்கின்றது ....
எவர் வந்து மீட்டு எடுப்பார்
எனசாதி சொந்தங்களை ..
கண்ணில் கண்ணீரோடு
திசைபார்க்கும் என்நினைவுகள் ..
செய்தியெல்லாம்
சித்தரித்த சோகத்தை கூட
போலுதுபோக்கிர்க்கா மட்டுமே
புரட்டிபர்த்த கேவலம் ....இந்த
கேவலபிறப்பு படத்தை பாத்தால் மட்டும்
பதைக்கவா போகின்றது?
நெஞ்சில் விடுதலை வீரத்தை
விதைக்கவா போகின்றது ?
காலையில் கண்ட காணொளி...
சொந்த சகோதரனின் உயிர்
கண்ணெதிரே தவணைமுறையில்
சாவதை பலகீனமான இதையத்தால்
காணக்கூட முடியவில்லை ..
உயிரற்ற உடலை அலுவல்
பணிக்காக ஆய்வகம் சென்றேன் ....
மனிதம் தொலைத்த ஆராய்ச்சியில்
மனமின்றி மருவிக்கொண்டிருந்தது மனம் ...
கையறுநிலையில் நடைமுறை
வாழ்க்கைநகர்வதை விரும்பாத
நான் போராடிகொண்டிருந்தேன் ...
சிந்தனை சிறகுவிரிக்கும் போதெல்லாம்
காலையில் கண்ட காணொளி
கண்ணெதிரே வந்து இதயத்தை சிகப்பாகவும்
கண்களை கடலாகவும் மாற்றி
சென்று கொண்டிருந்தது ....
என் இதயத்தின் தேடல் இங்கே
இருப்பது கண்டு அழுகையும் கண்ணீரும் அதிகமானது ...
கண்ணெதிரே கற்ப்பிழந்த...
கண்ணியரை கண்டோம் ...
.கண்ணீர் விட்டு அழ கூட
காசு கேட்டது அதிகாரவர்க்கம்...
தொப்புள்கொடி உறவு...
துடிதுடிக்கும் போது கூட ...
போர்முரசு கொட்டி வீதிசெற்றோம் ...
வாக்குபிச்சை கேட்க்க...
கூப்பிடும் தூரத்திலே
கோடி சொந்தமிருந்தும்
வீதியெல்லாம் மிதந்ததே
என்சாதி பிணங்கலடா ....
ராஜபட்சேவின் புண் முறுவலின்
ராஜிவின் இழப்பின்
சோகத்தை தணித்தார் சோனியா ....
சோனியாவின் முந்திபுடித்து ..
பெற்ற அதிகாரத்தை பிள்ளைகளுக்கு
பந்திவத்தது ஒரு
பெயர்சொல்ல விரும்பாத மந்தி ....
வருவார் வளம் தருவார்
என ஏங்கி தவித்த என்சாதி இன்று
முள்வேலிகளில்
முடக்கி கிடக்கின்றது ....
எவர் வந்து மீட்டு எடுப்பார்
எனசாதி சொந்தங்களை ..
கண்ணில் கண்ணீரோடு
திசைபார்க்கும் என்நினைவுகள் ..
செய்தியெல்லாம்
சித்தரித்த சோகத்தை கூட
போலுதுபோக்கிர்க்கா மட்டுமே
புரட்டிபர்த்த கேவலம் ....இந்த
கேவலபிறப்பு படத்தை பாத்தால் மட்டும்
பதைக்கவா போகின்றது?
நெஞ்சில் விடுதலை வீரத்தை
விதைக்கவா போகின்றது ?
No comments:
Post a Comment