இறைவனை கூட அடிமையாக்கும்... இன்ப ஆயுதம் - அன்பு

கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

கவிதை... கவலையை மறுபதிப்பு செய்யும்-படிப்பவனுக்கு

எனது சிறகுகளை முறிக்க துடித்தது வறுமை... வறுமையை சிறகாக்கி... முயற்சியை விசையாக்கி...என்னால் முடிந்தவரை எதிர்நோக்கி பறக்கின்றேன்...எப்போதும் பறக்கும் நான் இளைப்பாறும் முயற்சியாய் இங்கே சிலநிமிடம்.....

விண்ணைமுட்டும் ஆசைகள் என்னை முட்டிய போதெல்லாம் கண்ணை முட்டிய கண்ணீருக்கு கனிவோடு நான் சொல்லுவேன் .... காலமும் களமும் வரும் கலங்காதே...

நான் எதையுமே மறப்பதில்லை - காரணம் எந்த நிகழ்வும் இமைகளை வருடும் தென்றலாய் வரவில்லை...இதையத்தை ரணமாக்கும் காயங்கலாகவே கடந்தேறியது... எதையும் மறப்பதில்லை

எதையும் மறைக்கவில்லை-நான்

வாசகனுக்கு பொருளை மறைக்காத புத்தகம்.... காட்சியாளனுக்கு அழகை மறைக்காத இயற்க்கை.... அன்பை மறைக்காத அம்மா.... பாசத்தை மறைக்காத அப்பா.... வறுமையை மறைக்காத வாழ்க்கை....இவையெல்லாம் எப்போதும் இருக்கும் போது.... எதையும் மறைக்கவில்லை-நான்


கவிதை... கவலையை மறக்க செய்யும்-எழுதியவனுக்கு

Monday, March 23, 2009

தமிழகத்தில் தடை செய்யப்பட்டவர்கள் இவர்கள் ..........

என் அன்பிற்கினிய சொந்தங்களே... சமீபகால நிகழ்வுகள் மற்றும் இலங்கை அரசின் வெளிப்படையான அறிக்கை எல்லாம் சொல்லுவது ராஜபட்ச இந்த இனப்படுகொலைப்போரில் வெறும் ஆயுதம்தான். அனால் அதை எய்தவர்கள் நமது இந்தியர்களே... மேலும் நேற்றைய செய்திகளில் இந்தியா ராணுவம் நேரடியாக நமது சொந்தங்களுடன் போறிட்டுகொன்ற்றிருககிறது. உங்களது உறவினர்களோ! அல்லது உங்களது சொந்தங்களோ இந்தியா இராணுவத்தில் வேலை செய்தால் அவர்களின் நிலைப்பற்றி அறிந்த்துகொல்லுங்கள். யாரேனும் சரியாக பதில் தரவில்லை என்றல் விரைந்து வீடு திரும்ப சொல்லுங்கள். மேலும் உங்களின் உறவினர்கள் இந்தியர்களை காப்பாற்றத்தான். அனால் அந்த இந்தியாவிற்குள் வாழுகின்ற எழு கோடி சொந்தம்களை அளிப்பதற்கு அல்ல.... மேலும் ஏப்ரல் பதினான்கு தேதிக்குள் புலிகளை வெல்ல கொங்கிரஸ் உத்தரவிடிருக்கின்றது. இது துரோகி கருணாநிதிக்கும் தெரிந்ததே.... எனவே காங்கிரஸ் கட்சினையும் கருணாநிதியையும் பயங்கரவாதிகளாக நமது தமிழுணர்வாளர்கள் அறிவிப்போம்.... அவர்களையும் இந்த தமிழ் சமுதாயத்தில் இருந்து அப்புறப்படுத்தி நம் இனத்தை வாழவைப்போம். தமிழனின் தாகம் தமிழீழ தாயகம் ....

No comments:

Post a Comment